×

புழல் சிறையில் உள்ள ராபர்ட் பயாஸ் தனது மகள் தமிழ்கோ திருமண ஏற்பாடுகளுக்காக பரோல் கேட்டு மனு

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் புழல் சிறையில் உள்ள ராபர்ட் பயாஸ் தனது மகன் தமிழ்கோ திருமண ஏற்பாடுகளுக்காக பரோல் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து 2 வாரத்தில் புழல் சிறை கண்காணிப்பாளர், சிறைத்துறை டி.ஐ.ஜி. ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Pullam Jail ,Tamilako ,Tamil ,Robert Bias , Robert Bias, son Tamilako, marriage arrangement, parole, petition
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...